நா. பார்த்தசாரதி 67
என்று அர்த்தமில்லாமல் அரைகுறையாக உருவகப்படுத் திக் கெடுக்கிறவர்கள்கூட இருக்கிருர்கள். வசன யுகமாகிய இந்தத் தலைமுறையில் உவம்ை, உருவகம், உடனிகழ்ச்சி, தற்குறிப்பு, போன்ற கவிதைச் சாதனங்களைக்கூட வசனத் திற்கு வலுத்தரும் துணைகளாகப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
ருெக்கலஸில் பதிக்கவேண்டிய வைரக் கற்களேத் தெருச் சுவருக்குப் பதிப்பதுபோல் அணி அலங் காரங்களில் பொருட்கனிவு ஏற்படாமல் தாறுமாருகப் போட்டுத் தள்ளுவதனல் வசனமோ, வாக்கியமோ பாதுகாப்பும் அழ கும் பெற முடியாது. -
புதிய தமிழ்-சக்தி பிறக்கும் தமிழ் வசன நடைவாக்கிய கடை-பெருக வேண்டுமானல் மகாகவி பாரதி யார் கூறிய சில புதிய ஆத்திசூடிகளே கினேவூட்டிக் கொள்ள வேண்டும், -
1. நயம்படவுரை,
3. கேர்படப் பேசு.
3. வெடிப்புறப் பேசு. இந்த மூன்றின் அழகிய எல்லைகளேயும் அளவாக மேற் கொள்ளும் சக்தி வாய்ந்த தமிழ் கடை இன்னும் பெருக வேண்டும். இதுவரை ஓரளவுதான் பெருகியிருக்கிறது.