பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நாம் இழந்தவைகளிலே ஒன்று பாட்டுக்கும் கூத்துக் கும் அடிப்படையாகவுள்ள உற்சாகம், அத்துடன் அவைகளை அநுபவிக்கும் ஆற்றலையும் நாம் இழந்து விட்டோம். எல்லைப்புறங்களில் வசிக்கும் மலைச் சாதி யார்களிடத்தில் இவை நிறைய இருக்கின்றன. காம் சினிமாவிலே அதிகக் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறேம்; அநேக நல்ல விஷயங்களுக்கு அதுவும் ஒரு சிறந்த சாதனம்தான்; ஆல்ை அது இதயத்திலே தீவிர எழுச்சியை ஏற்படுத்துவதில்லை. மலைச் சாதியார்களேப் பார்த்து நாம் முகங்களைச் சுழித்துக் கொண்டு, nம் (நாகரிகக்) கறுப்பு அங்கி களே அணிந்து உலவிக்கொண்டிராமல், அவர்களு டைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஒரளவு பெற வேண்டும். -புதுடில்லியில் சொற்பொழிவு, 7-6-1952. o W o கலையுணர்ச்சி வேண்டும் எதிலும் கலையுணர்வு உண்டாகும்படி செய்வதில் பணச் செலவு இராது, அல்லது சொற்பச் செலவேயா கும். கட்டடம் கட்டுகிற மனிதர்களுடைய உள்ளத்தில் கொஞ்சம் கற்பன சக்தி வேண்டும். அழகுக் கலையில் கொஞ்சம் ஆர்வம் வேண்டும். மிகச் சாதாரணமான குடிசை, களிமண்ணுல் அமைந்திருந்த போதிலும், அதையும் கவர்ச்சியும் அழகும் உள்ளதாகச் செய்ய முடியும், அதேபோல ஒரு பெரிய அரண்மனையைக் கூடப் பயங்கரமாகத் தோன்றும்படியும் செய்துவிட նն)ITLD இந்தியாவில் சமீப காலத்தில் கட்டிய கோரமான கட்டடங்களையும், பெரிய கட்டடங்களையும், விலை கூடிய கட்டடங்களையும் நாம் அடிக்கடி காண்கிறேம்,