பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 கிறேம். ஒவ்வொரு விஷயத்தையும் கா ம் அந்த கோக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்ய வேண்டும். இது இந்தியாவின் ஐக்கியத்தையும், வலிமையையும், செழிப்பையும் அதிகப்படுத்துமா?" என்பதுதான் உரைகல். அப்படி உதவியா யில்லாதது தீமையானது, அதைக் கைவிட்டுவிட வேண்டும். -சென்னை, கண்ணப்பர் திடலில் கடைசி முறையாக ஆற்றிய சொற்பொழிவு, 30-11-1963. + # H: