பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O1 ملك نت يا لم y

  • ... .

ளிட்ட சாட்சிகளில் ஒரு சாட்சிகூட அத்தகைய குற்றம் எதையும் காங்கள் புரிந்ததாகக் கூறவில்லை. எங்க ளுடைய மறியலைப் பார்த்திருக்கக்கூடிய அலகாபாத் ககர் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களில், காங்கள் பலாத்காரமாகப் பயமுறுத்தியதாகவோ, ஒரு தொண்டராவது கடுமையான ஒரு வார்த்தை பேசியதாகவோ கூறக்கூடிய ஒரு நபர்கூட (சாட்சி யாக) அகப்படவில்லை. காங் க ள் கேளாமலே போலீஸ்காரரும் இரகசியப் போலீஸ்காரரும் அளித் துள்ள இந்தச் சாட்சியத்தைவிட, காங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு வேறு அத்தாட்சி கிடைத்திருக்க முடி யாது. எங்களுடைய மறியல் முற்றிலும் அமைதியா னது, முற்றிலும் மரியாதையுடன் கடத்தப் பெற்றது, பணிந்து வேண்டிக் கொள்வதும், புத்தி சொல்லுவ தும் தவிர, அதில் எவ்விதப் பலாத்காரமோ, பயமுறுத் தலோ கிடையாது. மறியலுக்கு எங்களுடைய மறியல் ஒரு வழிகாட்டியாகும் என்பதை நான் துணிந்து சொல்ல முடியும். எங்களால் பயமுறுத்தப்பட்டதா கச் சொல்லப்பெறும் ஜவுளி வியாபாரிகளே கஷ்ட கஷ்டம் அடைந்தவர்களா யிருக்கவேண்டும். ஆனல் அவர்களில் ஒருவர் கூடப் புகார் செய்யவில்லை... Ho: “...சட்டபூர்வமான அமைதியான மறியலைத் தடுக்கவே பயமுறுத்தல், பணம் பறித்தல் என்ற குற்றச்சாட்டுகளின் பெயரால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்தியா முழுதும் மறியல் கடந்து வருகின்றது, இந்த மாகா னத்திலும் பல நகரங்களிலும் கடைத் தெருக்களிலும் கடந்திருக்கின்றது. இந்த அலகாபாத் நகரிலே.ே