பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 'எனக்கு எதிராக இப்பொழுது நடைபெறும் கடவடிக்கைகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. புதிதாக கான் தொண்டு செய்வதற்கு வாய்ப்பளித்த இந்த மாகாணங்களிலுள்ள குடியான' வர்களுக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது மாகாணத்தைச் சேர்ந்த, அதிலும் முக்கியமாக எனது அலகாபாத் மாவட்டத் தைச் சேர்ந்த, கிஸான் சகோதரர்க2ளப் பற்றி கான் எவ்வளவு பெருமிதம் கொள்கிறேன் என்பதைப்பற்றி கான் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். பிரிட்டிஷ் ஆதிக்கியமும் சுரண்டலும் அவர்களுடைய ஜீவாதாரமான உ தி ர த் ைத உறிஞ்சிவிட்டன, அரசாங்க முறை அவர்களே நசுக்கிப் பிழிந்து, அவர் களுடைய உழைப்பின் பயன்களைப் பறித்து, அவர் களை விலங்குகளுக்கு நிகராகச் செய்துவிட்டது. குடியானவர்கள் (இப்பொழுது) ஒரு நெருப்பைக் கொளுத்தியிருக்கின்றனர். அது அந்த ஆதிக்கியத் தையும் சுரண்ட2லயும் எரித்துச் சாம்பலாக்கும்வரை எரிந்து கொண்டே யிருக்கும். அந்த அரசாங்க முறையை முடிவாக அழிக்கும் வரையும் எரிந்து கொண்டே யிருக்கும். நெடுங் காலமாக இந்த லட்சி யத்திற்காகவே கான் வேலை செய்து வந்திருக்கிறேன். என் உடலில் கொஞ்சமாவது சக்தியுள்ளவரை, கான் இந்தப் போராட்டத்தை கடத்திக்கொண்டே யிருப் பேன். மதில்கள் சூழ்ந்த சிறைக்கோட்டத்தினுள்ளே நான் பல விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்த போதிலும், என் கிஸான் சகோதரர்கள் வசிக்கும் கிராமங்களிலும் வயல்களிலும் என் மனம் அடிக்கடி பதிந்து நிற்கும். அவர்களுடைய தற்போதைய துயரங்களும் வறுமையும் தொலைவதற்கு, அவர் களுடைய போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று கான் பிரார்த்தனை செய்வேன். அத்தகைய