பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ዘ(ሣ வl IறுAதி வkததன் மூலம், அவர் சாதி முறை முழுவ தையும் அடிப்படையிலேயே தகர்த்து விட்டார்; இதை அவர் வேண்டுமென்றே செய்தார், இதன் விளைவுகளை யு. அவர் அறிikதிருந்தார். அரசியல் வேலையில் அவர் கையாண்ட முறையினல் கோடிக்கணக்கான மக்க மக்கு உயிருட்டி, அவர்களுடைய அச்சத்தை அகற்றி, அவர்கள் தன்னம்பிக்கையும், தன்மானமும் கொள்ளும் படி செய்தார். உரிமையற்றவர்களையும், வறுமையில் வாடுபவர்களையும் பற்றி அவர் கமக்கு வற்புறுத்திச் சொல்லி, கம்மைச் சமூகநீதி பற்றிச் சிந்திக்கும்படி செய்துவிட்டார். அவர் இவற்றை யெல்லாம் அமைதி யாகவும், விருப்பு வெறுப்பில்லாமலும் செய்து வர் தார், பெரும்பாலும் மோதல் ஏற்படாதபடியே முடித் தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சத்தியத்தை யும், அமைதியான முறைகளையுமே வற்புறுத்தினர். சத்தியம் அவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமானது, அவருடைய தீவிர நடவடிக்கை யெல்லாம் எப்பொழு தும் உண்மையுடன் தொடர்புள்ளதாகவே இருக்கும். அவர் அவ்வாறு செய்ததில், கம் மக்களுக்குப் பழங். காலத்தில் கம் இனத்திற்கே பெருமை தேடித் தந்த தத்துவங்களை நினைவுறுத்தினர். இவ்வாறு அவர் பழைய அடிப்படைகளின்மீதே தம் கட்டுமானத்தை மிறுவினர், அதே சமயத்தில் கட்டடத்தை எதிர்கால மிலமைக்கு ஏற்றபடி திருத்தமாக அமைத்தார். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. o #: காந்திஜியின் மரணம் n nளே, தோழர்களே, நம்முடைய வாழ்க்கை பியிருபி து புெ தி மறைம்து விட்டது, எங்கும் இருள் கூu து. hகளுக்கு என்ன சொல்ல, எப்ப