இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
331
மறுநாள் அதிகாலையிலேயே அரசாங்கம் கார்திஜி, நேரு முதலிய காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி உறுப் பினர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை யில் லாமலே, சிறையில் அடைத்துவிட்டது. இந்தத் தடவை கடைசி முறையாக ஜவாஹர்லால் நேரு 1,040 நாட்கள் சிறையிலிருக்க நேர்ந்தது. வாழ்க ஜவாஹரின் வீரமும், தியாகமும், அறிவும், புகழும் !