பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*|| மகாத்மாவின் இலட்சியங்கள் காந்திஜி கமக்கு எடுத்துச் சொன்ன உன்னதமான இலட்சியங்களுக்காகவும் கோக்கங்களுக்காகவும் இம். தியா உழைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு கிறீர்களா ? அப்படியானல், நீங்கள், அவைகளே அநுசரித்துச் சிந்தனை செய்து செயல் புரிய வேண்டும். ஒரு கேரத்தில் தோன்றும் உணர்ச்சியின் வசப்பட்டு வேறு பக்கம் சென்றுவிடக் கூடாது, சொற்ப கன் மைகளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது. வகுப்பு வாதமோ, இராஜ்யப் பிரிவி2னயோ, ச ம ய த் துவேஷமோ, மாகாணப் பித்தோ, வகுப்பு இறுமாப்போ முதலிய எதுவாயிருந்தாலும், தேசத்தைப் பலவீனப் படுத்தும் போக்கை நீங்கள் வேரோடு களைந்துவிட வேண்டும். -புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பிய பேச்சு, 2-10-1948. Fo :: 書 மகாத்மாவால் வந்த மதிப்பு இன்று பல காரணங்களால் உலகில் இந்தியா மிகுந்த மதிப்பைப் பெற்றிருக்கிறது. ஆனல் முதன் மையான காரணம் மகாத்மா காந்தி. இந்த அளப் பரும் பெருமையை இந்தியாவுக்கு அளித்தவர் அவர், இம்தப் பெருமை இந்தியாவின் நிலப்படை, கடற் படை அல்லது செல்வத்திற்காக அளிக்கப் பெறவில்லை, ஆனல் மனிதர்களுக்குள்ளே மாபெரும் மனிதராக விளங்கியவர் அரசியல்வாதிகளிடையே இருந்த ஒழுக் கத்தில் உலகின் அற்பத்தனத்தை எடுத்துக் காட்டினர். அதல்ை இந்தியா இந்த அந்தஸ்தை அடைந்தது, ஜனங்கள், இந்தியா என்றல், ஒழுக்கமுறையில் அதைச் சிறப்பாக எண்ணினர். அவர்கள் எண்ணியது சரிதான், ஏனெனில் கம்மில் பெரும்பாலோர் அவரைப் பின்பற்