பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மரபுக் கிணங்கிய கவிதையில் ஒலி நயம் என்று ஏதோ தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக் கக்கூட இடமிருக்கிறது; கருத்துக்களையும் உணர்ச்சிகளே யிம் கவிதையில் தெரிவிக்க ஏறக்குறைய குறிப்பிட்ட வார்த் தைகளால் முடியும், வேறு சொற்களே உபயோகித்தால் கருந் தும் உணர்ச்சியும் மாறிவிடும். கருத்திலோ உணர்விலோ ஏற்படும் இசையே ஒலிதயம் என்ற தனிப்பேருடன் நடமாடு கிறது. -

பாம்பைப் பற்றிய மரபான கருத்தொன்றை ஆராய்ந்து பார்ப்பது இந்த வாதத்திற்குத் தெளிவை அளிக்கும். பாம் புக்குக் கட்செவி என்ற பெயர். அதாவது பாம்புக்குக் காது கிடையாது என்று ஏற்படுகிறது. ஆளுல் மகுடிக்கு முன் ஆடுகிறதே என்று சொல்லக் கூடும், பழம் நூல்களெல்லாம் பாம்புக்கு இசை உணர்ச்சி அதிகம் என்று கூறுகின்றனவே என்றும் சொல்லக்கூடும். ஊர்வன வகை ஆராய்ச்சியாளர் கள் பாம்பு இசையைக் கேட்டு ஆடவில்லை. கண்ணுக்குத் தெரியும் மகுடியோ மற்றப் பொருளோ அசைவதற்கு ஏற்ப ஆடுகிறது என்று முடிவு செய்திருக்கிருர்கள். எனவே பாம்பு ஒலிநயம் காண்பதாகக் கூறுவதெல்லாம் ஒரு பிரமை, மரபுக்கிணங்கிய கவிதையின் ஒலிநயம் என்று கூறுவதும் இதைப் போன்ற ஒரு பிரமையே. உண்மையில் மகுடியின் இசையைப்போல் கவிதையில் ஆடும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அனுபவித்துத்தான் கவிதாரசனே பெரு கிருேமே அல்லாது வேறெதுவுமில்லை என்றே கூறலாம்.

வசன கவிதையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர். அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். அன்று முதல் இப்புதுத் துறையில் முயற்சிகள் நடைபெற்றே வருகின்றன. இம்முறை பால் கவிதையைத் தேக்கிக் காட்ட முடியாதென் பதற்குத் தகுந்த காரணங்களே யாரும் சொல்லவில்லை. மணி தல்ை சந்திரனுக்குப் போக முடியாதென்று கூற யாரும் இன்று துணிவு கொள்ள மாட்டார்கள், புறவுலகில் சாய மற்றதென்று கருதப்படுவது சாத்யமாகும் பொழுது மனத்