பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கக் கணேப்புக் கனைத்துச் சென்னைத் தார் ரோட்டிலே புல்

மேயும் பிரபாவம் காண்மினே --காண்மிளுே!

டி. கே. துரைஸ்வாமியும் சுந்தரராமசாமியும் தீவிரமான சோதனைப் படைப்புகளே ஆக்கி வந்தனர். வல்லிக் கண்ணன், எம். வி. வெங்கட்ராம் கவிதைகள் எப்பவாவது இடம் பெற்றன. புதுசாகக் கவிதை எழுதத் தொடங்கியவர் களில் சண்முகம் சுப்பய்யாவையும் நீல பத்மனுபனையும் குறிப்பிடவேண்டும்.

சோதனை ரீதியான புதுக் கவிதை என்ற தன்மையில் சுந்தர ராமசாமியின் படைப்புகள் மிகச் சிறப்பாக அமைத் திருந்தன. கருத்தாழமும், புதுமையும், தனி அழகும். பரிகாச தொனியும் கொண்ட நல்ல கவிதைகள் அவை.

கொள்கை என்ருெரு கவிதை -

மேற்கே ரொமாண்டிலிஸம் நாச்சுரலிலம் ரியலிலம் அப்பால் இம்ப்ரஷனிலம் என்மன விக்கு தக்காளி

ரளலம்

அப்பால் எஇம்பாலிஸம் கூபிலம் ஸ்ர்ரியலிலம்