பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

செயலாலும் அவன் இன்று அனுபவித்து வருகிருன். மேலும் அனுபவிக்கிருன். இதில் ஒரு அலே புதுக் கவிதை.

கலே, கலேப் படைப்பு, அதில் ஒன்ருன இலக்கியம், அதில் ஒன்ருன கவிதை -இவை எல்லாம் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையவை. ஆதி காலத்தில் எப்படி எப்படியோ துவங்கி, பின்னல் எப்படி எப்படியோ வளர்த்து பிரிந்து சேர்ந்து இன்னும் மாறிக் கொண்டிருப்பவை. வரம் பொன்று கட்டி இதுதான் இது என்று நம்புகிற, சொல்கிற, காலம் போய்விட்டது. இன்றைக்கு வாழ்வும் அதன் ஒரு பகுதியான கலேயும் மேலும் மேலும் சிக்கலாகி, கிளையும் விழுதும் வேரும் இலையும் பூவும் காயும் விட்டு சிறிய விதை ஆலமரமானுற் போல ஆகி வருகிறபோது, நான் ஓரளவு தான் வரையறைகளுக்கு மதிப்புக் கொடுக்க முடியும். இதில் ஒரு அலை புதுக் கவிதை

மனிதன் புறவுலகத்தையும் பிற மனிதர்களின் செயல் களேயும் கனவுப் பார்வையாகக் கவித்தது போதாதென்று, தன் அகந் துடும் அப் பார்வையைப் பிரயோகிக்கத் தொடங் கியிருக்கிருன், அறிவுலகத்தில் இதைச் செய்து கொண்டு வருவதைப் போல, கலேயுலகத்திலும் செய்யப் பார்க்கிருன். இவ்வாறு செய்யும்போது, சில சமயம், பழைய முறைகள் தடையாக இருப்பதாகவோ அல்லது அவைகளால் இவனுக்குத் தேவையான படி செய்ய இயலாமல் போவ தாகவோ உணர்கிருன். புது வழிகளை வகுத்துக் கொள்ளப் பார்க்கிருன், இதில் ஒரு அலே புதுக் கவிதை.

அழகையும் பெருக்கிக் கொண்டு அசிங்கத்தையும் பரப்பிக்கொண்டு அறிவையும் வளர்த்துக் கொண்டு நாம் இருக்கிருேம். அழகே அசிங்கமாகவும், அறிவே இருளா கவும் வேறுவேறு சமயங்களில் தோன்றுகிறது. நாம் பார்க் கிருேம். உணர்கிருேம். முன்பு புரிந்ததாக இருந்ததெல் லாம் இன்று புதுமையாக, புரியாத புதிராக, புரிந்து கொள் என்று மனசை நச்சரிக்கும் சில்வண்டாகத் தெரிகிறது. நாம் தடுமாறுகிருேம், கீழே விழுகிருேம். விழுந்து சிரிக்