பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

விளக்கவுரை முதலியவற்றுக்கும் இடமளித்துள்ளன. ஆகவே, ஞானக்கூத்தனின் எழுத்துக்கள் சில *பரபரப் பூட்டும் படைப்பு' களாகவும் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட வேண்டும்,

வாசகர்களே குழப்பச் செய்ய வேண்டும் அதிர்ச்சி ஷாக்) அடையும்படி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு குறும்புத்தனமாகவும் குதர்க்கமாகவும் ஞானக்கூத்தனது கவிதையாற்றல் அவ்வப்போது விளையாட விருப்புகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் எதற்கும் - எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எதையும் சொல்லலாம். எழுத்தில் சொல்லக் கூடாது என்று மூடிமறைக்கப்பட வேண்டிய ரகசியங்களோ அசிங்கங்களோ கிடையவே கிடையாது; வாழ்க்கையில் இருப்பவற்றை - நிகழ்வனவற்றை ஏன் எழுத்திலும் காட்டக் கூடாது என்ற நோக்கும் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் எவ்வளவோ விளைவுக்கு இடம் அளித் துள்ளது. . -

தமிழில் அந்த தாராளத்தனம் சில வருடங்களாகத்தான் தலே காட்டி வருகிறது. இந்த நேசத்கை ‘கசடதபற'வும் ஒரளவுக்கு ஆதரித்துள்ளது. ஞானக்கூத்தனும் சிறிதளவு இந்த வழியில் போயிருக்கிருச்.

அதளுல்தான் ஒன்றுக்கிருந்தவன் மூத்திரம் நின்று 'பெய்யும் வியாபாரிப் பெண். வயிற்றடி ரோமக் காட்டில் வருவாயைப் பொத்தி வைத்துப் படுக்கிறவன், முலேகளுக்குப் போட்டி போடும் பிள்ளைகள், மனைவியின் உடம்பில் கொஞ்சம் கீழ்ப்புறத்தில் கிள்ளித் தின்றவன், குசுப்போல் நாறும் வார்த்தைகள் தூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு போன்ற விஷயங்களே கவிதையில் கையாண்டுள்ளார். இதை யெல்லாம் கவிதையில் எழுதலாமா என்று பலப்பலர் கேட்கி ருச்கள். எழுதலாமா கூடாதா? ஞானக்கூத்தன் இப்படி எல்லாம் எழுதியிருப்பது சரிதாளு? புதுக்கவிதையின் இந்தப் போக்கு நல்லதுதான?-இவ்வாறெல்லாம் விவாதித்து ஒரு