பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25霄

முடிவுக்கு வருவது-படிக்கிறவர்களின் விறுப்பு வெறுப்புகள். இலக்கிய நோக்கு முதலியவற்றைப் பொறுத்த விஷயம்.

என்ஜினப் பொறுத்த மட்டில், இலக்கியத்தில் அனைத் துக்கும் இடம் உண்டு: எதையும்-எல்லாவற்றையும் எழுத் தில் சித்தரிக்க வேண்டியது தான் என்ற நோக்கு உடைய வனே நானும் என்று தெரிவித்து விடுகிறேன்.

கசடதபற’ மூலம் பாலகுமாரன் கவனிப்புக்கு உரிய

ஒரு கவிஞராக வளர்ச்சி பெற்றுள்ளார். ஜப்பானியக் கவிதை பாணியில் இவர் 4 வரி, 3 வரிக் கவிதைகள் பல எழுதியிருக்கிருர்.

முட்டி முட்டிப்

பால் குடிக்கின்றன

நீலக் குழல் விளக்கில்

விட்டில் பூச்சிகள்

'மழைக்கு பயந்து

அறைக்குள் ஆட்டம் போட்டன

துவைத்த துணிகள்’

விடலைகள்

துள்ளித் துவண்டு

தென்றல் கலக்க

விஸில் அடித்தன

மூங்கில் மரங்கள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவருடைய வெப்பம் ரசனைக்கு உரிய தல்ல கவிதை,

நீரோடு கோலம் காணு நிலப்படியும் நெளிந்தாடு சேலையில்லாத் துணிக் கொடியும் கிலரவிட்டு தரை உதிர்க்கும் பூச் செடியும்

வாளியும் 多

கிணற்றடியும்

чё» — 17