இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
266
யாக்கை
ஒரு
சிறிய
அலேயின்
ஒரு
சின்னக்
குமிழ்
ஒரு
பெரிய
தத்துவம்
சொல்லிச்
சிதறியது:
நல்லெண்ணம்
திருக்குறள்
அழியக்கூடாது
என்பதற்காகவே
நாங்கள்
இன்னும் &
திருந்தாமலிருக்கிருேம்.
விவாகம்
சொர்க்கத்தில்
நிச்சயப்படுகிறது’
எனில்
விவாகரத்தும்
விதவைக் கோலமும்
எங்கே
நிச்சயிக்கப்படுகின்றனவாம்? என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஆனலும், புதுக் கவிதை எழுத முற்பட்ட உற்சாகி
களின் பார்வை வீச்சு பரவலாக உள்ளது என்று சந்தோஷப் படலாம். அவர்கள் இதைத்தான் கவிதைக்குப் பொரு ளாகக் கொள்ள வேண்டும்; இவை கவிதைக்கு விஷயம் ஆகா என்றெல்லாம் கருதவில்லே. பார்வையில் படுகிற அனைத்தும் கவிதைக்குப் பொருளே என அவர்கள் அங்கீ கரித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியதே. ரேடியோ,