பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணர்ச்சி 83

விளுக்கள் உம்படுமெய் என்ருல் என்ன ? அவை யாவை ?

8. வலிமிகும் இடங்கள் நான்கு கூறி, உதாரணங் களும் தருக.

3. எகர வினவுடனும் முச்சுட்டுடனும் உயிரும் யகர மும் வருமொழி முதலாக வருமாயின் Tಹಿಟ್ಲಪT புணரும் : உயிரும் யகரமும் நீங்கலாக ஏனைய எழுத்துக்கள் வரின் எங்ங்ண்ம் புணரும்:

4. வல்லினம் இரட்டிக்குமிடங்கள் எவை? 5. பத்து என்னும் எண்ணுப் பெயருடன் நான்கு, இரண்டு இந்த எண்கள் சேரும்பொழுது முறையே என்ன மாறுதல்கள் ஏற்படும்?

6. இரண்டு முதல் எட்டு வரையிலான எண்களுடன் பத்து என்னும் எண் லுப்பெயர் சேரும்பொழுது முறையே ஏற்படும் எண்ணுப் பெயர்களே எழுதுக.

7. இவை ஒவ்வொன்றும் சேரும்பொழுது ஏற்படும் மாறுதல்களே விளக்கிக் கூறுக :

கான்கு + பத்து ச காற்பது ஐந்து 1. மூன்று - ஜம்மூன்று

• ᎼᎯa | முறை = அ. முறை இரண்டு - அரசர் = சக சர் ஒன்று + ஆடு ஒதாடு