பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 புதுமைப்பித்தன் ஓர்ப்பந்தம்; என்ன செய்வது என்று தெரியவில்லை. உரைய1.3டியும் சென்னைக்கே வந்து சேர்ந்தார். - சென்னை வந்து சேர்ந்த புதுமைப்பித்தனைக் கண்டு வ. ரா. கேட்டார்; என்ன வோய்! இ. சிவம் எப்படி விருக்கார்? புதுமைப்பித்தன் வயிற்றெறிச்சலோடு பதில் சொன் னார்; ஈ சிவம் இப்போ எறும்பு சிவமாப் போயிட்டார். பிச்சிப் பிடுங்கிட்டார்! வ. ரா . சிரித்தார். புதுமைப்பித்தனும் சிரித்தார். இதன் பின்னர் புதுமைப்பித்தன் சென்னையிலேயே தங்கிவிட்டார்.