பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தற் திiewன் அன்னுாரை புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை . 'புதுமைப்பித்தன்' வரலாறு அவர் காலமான, சமயத் திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், இந்தக் சரிதத்தை எழுதுவதற்கான சில முக்கியத் தகவல்களை என்னால் உடனடியாகச் சேகரிக்க இயலவில்லை. அதற்கே ஒரு வருஷ காலத்துக்கு மேலாகிவிட்டது. சமீ பத்தில் புதுமைப்பித்தனின் பெயர் - தமிழ் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் இந்நூலை . அவசியம் வெளியிட வேண்டும் என்ற ஆசை யால், இதை எழுதி முடித்தேன். இதைவிட் விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆவல். ஆவலைப் பெருக்கி நாளைக் கடத்திக்கொண்டு போவதைவிட, இந்த - உருவி லேனும் எழுதி முடிக்க முடிந்ததில் எனக்கு ஒரு திருப்தி; நிம்மதி. இந்நூலை எழுதத் தொடங்கும்போது எனக்கு ஏற் பட்ட சங்கடங்கள் பல், புதுமைப்பித்தன் நம்மோடு வாழ்ந்து சமீப காலத்தில்தான் மறைந்தவர். அவரது நண் பர்களும் விரோதிகளும் நம்மிடையே இருக்கிறார்கள், மேலும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை அம்சங்களில் சில, அவரது மனைவிக்கும் நண்பர்களுக்கும்கூட தெரியாத் விஷயங்கள். இந்த நூலில் நான் பல பேர்களுடைய பெயர்