பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டிகமணி கதிாேசன் செட்டியார் புதுவைக் கூட்டத்தில் பாவேந்தரை 'அட்டைக் கிளாஸ் வாத்தியார்(துவக்கப்பள்ளி ஆசிரியர்) என்றுகூறி அவமதித்ததற்காகக் கூட்டத்தில் இருந்தவர்கள் கிளர்ந்தெழுந்தனர். பண்டிதர் பாடு திண்டாட்டம்ாகிவிட்டது.