பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்களையும் • , அரசியல் மேதைகளையும் அதிக அளவில் நாட்டுக்குக் கொடுத்த பெருமை も_lér@リrall_リ_igöf கல்லூரிக்கு உண்டு. பச்சையப்பன் பள்ளியில் பயின்று பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று - பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியர் பணியும் ரிந்தவர் நா. ஆறுமுகம். விதைப் பண்ணேயிலேயே தாற்ருகிக் கதிர் குலுங்கியவர்.