பக்கம்:புதையலும் பேழையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரங்குக துரங்கிச் செயற்பால' என்ப்தற்குக் கண்' அயர்த்து உறங்கிக் கொண்டே செய்பவற்றிற்கு உறங்குக! என்றன்றோ பொருள் கொள்ள நேரும். எனவே இட ஆய்வு திடப்பொருளைத் தரும்.

இவ்வாறு திருவள்ளுவப் பெருந்தகையை ஒரு சிற்றெல்லைக் குள் அகப்படுத்த முயன்து வென்றாலும், அப்பெருத்தகை உலகத்தார் உள்ளமென்னும் எல்லை கட்ட முடியாத பரத்தி பேரெல்லையில் திகழ்பவரேயாவார்.