பக்கம்:புதையலும் பேழையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையலுக்கு வட்டி பேழை.

சிதைவற்ற எமக்குரிய

சிறுவீட்டை விற்றிட்டோம்; விலைக்குப் பெற்றோர்

புதையலொன்றை அதிற்பெற்றார்;

அஃதறித்தெம் அன்னைமீ னாட்சி யம்மாள்

பதைத்துப்பின் அமைதியுற்றார்;

புகழுடம்பில் நிற்கின்ற அன்னைக் கின்று புதையலதைப் பேழையுடன்

பொன்னடிக்கே படைத்திட்டுப் போற்று கின்றேன்.

- கோவை. இளஞ்சேரன்.