166
ஒருசிறு நன்மைக்காக மற்றொரு பெருந்ன்ன்மயை அழித்த ஒரு செய்திக்கு உவமை கூற எழுந்த பெருங்கதை ஆசிரியர் கொங்கு வேளிர் என்பார்,
மரமுதல் சாய மருந்து கொண்டாங்கு" -
- - என்று மரத்தின் வேர் மருந்துக்கு வேண்டுமென்று அடியோடு தோண்டி அம்மரத்தையே சாய்ப்பதாகிய தீமையைக் காட்டினார். -
தோயன்மாறனைக் கொண்டு விளக்கியமை அவனை ஒரு தான்முகக் கொண்டு அக்கால நன்மக்களது தன்மைகளையும் அவர் கள் ஒப்புரவு ஆற்றுவதில் வாழ்க்கையை ஊன்றியிருந்ததையும் - எடுத்துக்காட்டும் நோக்கத்தைக் கொண்ட இவ்விளக்கக் கட்டுரையால்,
1. இயற்கை மூலிகை மருந்துகள் அந்நாளில் பெரிதும்
நடைமுறையில் இருந்தன. 2. அம்மருந்துகளும் பொதுவுடைமைகளாக அமைத்
திருந்தன. - #,
3. மக்களும் தம் கடமையறிந்து பயன்கொண்டு ஒழுகினர். 4. வீரர் பெரும் இடையூற்றையும் ஏற்று అతే అఉతా
உதவினர் -
5. ஒப்புரவினலேயே உலகம் மிளிர்ந்தது.
6. 'தமக்கென முயலா நோன்ருள் -
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ... உலகம் உண்டு - என்பனவற்றை அறியலாம்.
மருந்து மர உவமையால் இத்துணைக் கருத்துகளும் விளக்கிய பாங்கில் மலர்ந்தமை கொண்டு மருந்து மரத்தில் மலர்ந்த இலக்கியமாக இதனைக் கொள்ளலாம்.
இதல்ை,
இது மருந்தில் மலர்ந்த இலக்கியம்.
1 பெருங் : 1 : 87 : 188,