பக்கம்:புதையலும் பேழையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதர்கோ இ இைE

8. கடல் நடுவே காரானை,

கதையில் வெள்ளானையைக் கேட் கிறோம்; காட்டில் கருப்பு யானை யைக் காண்கிறோம்; நாட்டிலும் நடமாடக் காண்கிறோம்; நீரில் நீர்யானை தென்படும்; கடல் நடுவே காரானை கண்ணிற் படுமோ?

கண்ணிற்படும்; விண்ணிற்படும்.

புே, 14