பக்கம்:புதையலும் பேழையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையின் மூலப் பின்னணி,

சிங்கப்பூரில் ஒரு வினா.

சிங்கப்பூரில் சாலன் காயூ என்றொரு பகுதி உளது. எனது மலைநாட்டுப் பயணத்தில் அங்கு தமிழ் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று தி. ஆ. 1997-சித்திரை-25க்கு நேரான 8-5-1966-இல் நிகழ்ந்தது.

ஓர் அன்பர், தமிழ் முதன்மொழி என்கிறீர்களே, அத்தமிழின் முதற்சொல் எது? -என்றார்.

'அம்மா - என்னும் சொல் அமையும் - என்று சுருக்கமான விடையை அதுபோது கூற நேர்ந்தது. w அதுபற்றிய ஆழ்ந்த நினைவ்ால் எழுந்த ஆய்வு 'குழந்தை ஈன்ற அம்மா' வை

ஈன்றது.

வெளியிட்ட இதழ்: 'தமிழரசு', தமிழ்நாட்டரசு வெளியீடு.

தி. ஆ. 2002-ஐப்பசி-15 1—11—1971.