பக்கம்:புதையலும் பேழையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி,

பிரித்தனில்

பிறந்த நாளா?

நண்பர் ஒருவர் ஆங்கில அன்பர். அவ்வன்பு ஆங்கிலர் மரபில் ஆர்வம் உடைமையை ஈன்றது.

'பிறந்த நாள் விழா பிரித்தானியர் உலகிற்கு வழங்கிய பேறு - என அடித்துப் பேசினார்.

அப்பேச்சு நிகழ்ந்த திங்களில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலார் இராசராசனது பிறந்த நாளை விழாவாக்க முனைந்தனர்.

அது சதய விழா. விழா மலருக்குக் கட்டுரை வேண்டினர்.

'பிறந்த நாள்" பிறந்தது.

மடியேந்திய மலர் : "சதயவிழா மலர்' தி. ஆ. 2003-ஐப்பசி-11. (28–10–1972)