இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. வள்ளுவர் வாழ்விடம்,
உலகினுக்கு வள்ளுவரைத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு. தமிழ் நாட்டிற்கு வள்ளுவரைத் தந்து தனிப்பெருமை - பெற வேண்டிய பகுதி ஒன்றிருக்கு மன்றோ? அவ்விடத்தைக் கண்டு
அடையாளங் காட்ட வேண்டு மன்றோ? -
இஃது அடையாளங் காட்டும்; தடயமும் கூட்டும்.