பக்கம்:புதையலும் பேழையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வள்ளுவர் வாழ்விடம்,

உலகினுக்கு வள்ளுவரைத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு. தமிழ் நாட்டிற்கு வள்ளுவரைத் தந்து தனிப்பெருமை - பெற வேண்டிய பகுதி ஒன்றிருக்கு மன்றோ? அவ்விடத்தைக் கண்டு

அடையாளங் காட்ட வேண்டு மன்றோ? -

இஃது அடையாளங் காட்டும்; தடயமும் கூட்டும்.