பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 129 கனிவுற்ற கனிகள் விரைவிலே கீழே விழுந்து. விடலாம். அதுபோல், பிறவி யெடுத்துள்ள மனிதர்கள் எந்த நேரத்திலும் மரணமடைந்து விடக் கூடும்." கரர்களாகிய பனிதர்கள் ஒவ்வொருவராகத் துரக்கிச் செல்லப்படுகின்றனர்; பந்துக்கள் பார்த்துத் துக்கித்து அரற்றிக்கொண்டிருக்கும் போதே,அவர்கள், கொலைக் களத்திற்கு எருதை அழைத்துச் செல்வது போல், அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதைக் கவனிக்கவும்!" 9