பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புத்தர் போதனைகள் ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படை களை வெற்றிக்கொள்கிறான்; மற்றொருவன் தன்னைத் தானே அடக்கி வெல்கிறான்; இவர்களுள் தன்னை வென்றவனே வெற்றி வீரருள் முதன்மையானவன்.1 o மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம யாகம் செய்பவன், தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருட வேள்வியைவிட மேலானது.

ஒவ்வொருமனிதனும் முதலில் தான் கன்னெறியில் கிலைபெறுதல் வேண்டும்; பிறகுதான் மற்றவர் களுக்குப் போதிக்க வேண்டும். இத்தகைய ஞானி கிலேசமடைவதில்லை." 품 ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனா யிருக்க முடியும்? தன்னை கன்கு அடக்கி வைத்துக் கொண்டால், ஒருவன் பெறுதற்கரிய தலை வனைப் பெறறவனாவான். o சகல பாவங்களையும் நீக்குதல், கற் கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சுத்தம் செய்தல்இதுதான் புத்தருடைய உபதேசம்.' கோவேறு கழுதைகளும், சிந்து காட்டு உயர்ந்த சாதிக் குதிரைகளும், பெரிய போர் யானைகளும் பழக்கிய பின்னால் சிறந்தவைகளாம். ஆனால்