பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மடிமை ஒருவன் தன் விளக்கில் தண்ணிரை ஊற்றி நிரப்பினால், இருளை நீக்க முடியாது. உளுத்துப் போன கட்டையைக் கொண்டு தீக்கடைந்து கெருப்பை உண்டாக்க முடியாது."

கருத்துடைமையே கித்தியமான நிருவான மோட் சத்திற்கு வழி, மடிமையே மரணத்திற்கு வழி. கருத் துடையவர் இறப்பதில்லை; மடிமையுடையவர் இருக் கும் போதே இறந்தவராவர். - அறிவில்லாத மூடர்கள் மடிமையுள் வீழ்கின்றனர்; அறிஞன் கருத்துடைமையைத் தனது முதன்மையான அருந்தனமாகப் பாதுகாக்கிறான். * "... ." 举 மடிமையுள் விழவேண்டாம், காமத்தோடு புலன் களின் இன்பங்களில் புகவேண்டாம். கருத்தோடு தியானம் செய்பவன் எல்லையற்ற இன்பத்தை அடை வான.

மடிமையைக் கண்டு அஞ்சி, கருத்துடைமையில் களிப்படையும் பிக்கு, தவறி விழ முடியாது- அவன் நிருவான மோட்சத்தின் அருகில் இருப்பான். 를