பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர்போதனைகள் 37 பிக்குகளே! உன்னதமான விகய ஒழுக்கத்தில் இசை என்பது சோகமாக ஒலமிடுதலாகும்; கடனம் என்பது வெறும் பைத்தியமாகும். இந்த ஆரிய (மேலான) ஒழுக்கத்தில், சிரிப்பில் பற்களை வெளியே காட்டுதல் குழந்தைத்தனமாகும்...... நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு, இலேசாகப் புன்னகை செய்தாற் போதும்.