பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 101 இருப்பவர்கள், அதை அடைந்து அதனுடன் ஐக்கிய மாவதற்கு வழி காட்ட முன்வருவதும் அறிவினமான தேயாம்...அப்படி உலகில் சாத்தியமில்லை.6 அந்தணா! அக்கினியில் சமித்துக்களைச் சொரி வதால் மட்டும் பரிசுத்தம் வந்துவிடுவதாகக் கருத வேண்டாம். ஏனெனில் அது வெளியேதான் நிகழ்வது; ஆதலால் அந்த வழியை விட்டுவிட்டு, கான் எனது அக்கினியை அகத்தினுள்ளேதான் மூட்டியிருக் கிறேன், அது என்றும் எரிந்துகொண்டிருக்கும்.'