பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் gsす# t 2-8 நான்கு தீர்க்கதரிசிகள் 'வைய(ம்) மீது மானிடர் எல்லாம் உய்யும் வழியை உணர்த்தும் மந்திரம் எந்நாளாயினும், எவ்விடத் தாயினும் வெளியாம், நன்கு விளங்குதல் திண்ணம்' - ஆசிய ஜோதி சென்ற மூவாயிரம் ஆண்டுகளுக் கிடையே உலகில் நிலையான பெரும் புகழ் பெற்ற ←?ዜ{m)! தீர்க்கதரிசிகள் அவதரித்திருக்கின்றனர். இவர்கள் நிறுவிய சமயங்களும், இவர்களுடைய உபதேச மொழிகளும் இன்று வரை மக்களிடையே நிலைத்திருக்கின்றன. இந்திய வேதங் களுக்குப் பின்னால், உலகுக்கு அறமுரைத்த இப்பெரியார்கள் தோன்றிய காலங்களும், நாடுகளும் வருமாறு: சங் - : == -- **** = - - *-- * ***", கசக், ..", s" 다. : ふー or ------' or