பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'பாரதிதாசன் நன்றாகக் கவி பாடுகிறார். ஆனால், அவர் பிராமணத்துவேஷி' என்று சிலர் கூறுகிறார்கள். பாரதிதாசன் பிரா மணத்துவேஷிமட்டுமல்ல, மதத்தின் பேரா லும், ஜாதியின் பேராலும், தர்மத்தின் பேரா லும், நீதியின் பேராலும் யார் யார் கொள்ளை யடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ,யார் யார் பிறர் உழைப் பில் உண்டு இன்பம் அனுபவிக்கிறார்களோ, அத்தனைப் பேர்களையும் துவேஷிக்கிறார்,


-ஏ. கே. செட்டியார். ஆசிரியர் : "குமரிமலர்"