பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μαθμίά கேசிகன் : urt-"་མཐོ་ படலம் 175 கண்வனான ೨/೧, பொற்பூவினை, 9డ Qādriరు குடுமாறு நினக்குத் தருவான். * . * . * இங்ங்ணம் பொற்றாமரைப்பூச் குட்டுதலை, அழல் புரிந்த அடர்தாமரை . . ஐதடர்ந்த நூற் பெய்து பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப் பாண்முற் றுகநின் நான்மகிழ் இருக்கை (புறம்:29:1-5) ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத்தைஇ வாட்ாத்தாமரை சூட்டிய விழுச்சீர். (புறம்.126:1-3) என வரும் சான்றோர்களது உரைகளானும் தெளிக னேவின்ஸ் தேபொலன்றுந்தெரியல் 28. கூத்தராற்றுப்படை ஏத்திச் சென்ற இரவலன் . , கூத்தரை ஆற்றுப்படுத்தன்று. - - தலைவனைக் கண்டு போற்றிச் சென்ற இரவலன், வழியிடை எதிர்வரக்கண்ட கூத்தரை, அவன்பாற் செல்லுமாறு ஆற்றுப்படுத்தியது. கூத்தராற்றுப்படை ஆகும். கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின் தலைவ தவிராது சேறி-சிலைகுலாம் - காரினை வென்ற கவிகையான்கைவளம் வாரினைக் கொண்டு வரற்கு 217 . . . . கொலைவில்லைப் போன்ற புருவத்தையுடைய வஞ்சிக் கொம்பு போன்றவரான விறலியர்களது. கூத்திற்குத் தலைவனே இந்திரவில் வளைந்த மேகத்தினையும் வெற்றி கொண்ட, கொடைப் பண்பினை உடையானின், கைவழங்கும்.செல்வத்தை வாரிக்கொண்டு வருதற்கு, நீயும் தவிராது அவன்பாற்சென்று சேர்வாயாக - கூத்தரை இங்ங்னம் ஆற்றுப்படுத்தியதால், இது கூத்தராற்றுப்படை ஆயினமை அறிக 29. பொருநராற்றுப்படை பெருநல்லான் உழையீராகெனப் பொருநனை ஆற்றுப்படுத்தன்று. பெரிய நன்மையினையுடைய அவ் வள்ளலின் பக்கத்தீர் ஆகுக' எனக், கிணைகொட்டுமவனை வழிப்படுத்தது, பொருநராற்றுப்படை ஆம் - - -