பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*GÜm & & • Erir » f?'3 வீட்டில் என்னை நேரிடையாக யாரும் குற்றம் சாட்டவில்லை. கடியவில்லை கேட்கக்கூட இல்லை, விசாரிக்கவில்லை. ஆனால் என்னை கம்பினார்களா, கம்ப வில்லையா? அவர்களுக்குத்தான் வெளிச்சம். அப்பா, கானில்லை! அம்மா, கானில்லை! சித்தப்பா, கானில்லை! வாய்விட்டு அரற்றவில்லை. வாய்விட்டுச் சொல்லாமல், அவர்கள் கண்களில் தெரியும் துயரத்தில், சந்தேக மூட்டத் தில், மூட்டத்துள் மூழ்கிக்கொண்டே மோனத்தின் அலறல். - நானில்லை! நானில்லை!! கானில்லை!!! Debarred for three years. அதுவரை அப்பா இல்லை. உள்ளடி நம்பி புண்ணியம். அப்புறமே கான் உருப்படவில்லை. உருபட முடிய வில்லை. செயலில் ஆற்றல், ஆர்வம் இழந்துவிட்டது என்று கினைக்கிறேன். சில சமயங்கள் வலதுதோள் கனக் கிற மாதிரியிருக்கிறது. கலிபுருஷன் ஸ்திரமாக உட் கார்ந்து விட்டான். -சே வெறுப்பு வந்துவிட்டது. கதை முடியுமா, முடியாதா? 膏