பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20% தாயம் காக காரியங்கள் கின்னுட முடியுமா அங்கேகூடக் கேட்டா : என்னடி இந்த சமயத்தில் நீ அங்கேதானே இருக்கனும் கான் ஒன்றும் பதில் பேசல்லே. மறுநாள் காலையே ஆள் வந்துட்டான். வீட்டில் மத்தவாளோடு சேர்ந்து தான் போனேன். எனக்குப் பிணம்னாலே பயம். ஆனால் இதை இவா கிட்டகூட என்ன சொல்லிக்க முடியும். இந்த உண்மைக் காரணத்தை? அவர் எதுவுமே என்னைக் கேட்டுக்கல்லெ. அதுவே குத்திப்பிடுங்கறது. பரவி, ரெண்டு அடிவேனும்னா என்னை அடிச்சுடேன்! భ3 ఫ 登豪 G登 அப்புறம் இந்த பூரீதர் பண்ணின துரோகத்தை... பெற்ற ஒரு பிள்ளையும் சம்பாதிக்கறேன் டா ராஜான்னு வாயில்கூட சரியா பேர் நுழையாத வெளி காட்டுச் சீமைக்குப் போயிட்டான்னா, எனக்கு இருக்கற ஒரு பிடிப்பும் போயிடுத்து. போய்வருஷம், அஞ்சாறது. 07ಕ್ಕಹಿ ஒரு கடிதாசு என்னவோ வரது-என் பேருக்குத் தான் வரது, அவரும் என்ன எழுதினான்னு கேக்கல்லெ, அவர் கேக்கல்லே நானும் காண்பிக்கல்லே. அங்கேதான் என்னவோ ஒரு வரட்டு கெளரவம் தடுக்கறது. அவர்தான் கேட்டால் என்ன? அவருக்கு ஆபீஸ் அட்ரெஸ்ஸுக்கு தனியாப் போடறானோ என்னவோ? அப்படி ஒண்றிரண்டு அவர் என் டேபிள்மேல் வெச்சுட்டுப் போயிருக்கார். என்னிடம் அந்த பரஸ்பரம் இல்லேன்னு தானும் காண் பிக்கறதை நிறுத்திண்டிட்டாரோ என்னவோ? ஆனால்