31
முல்லை பிஎல். முத்தையா 31
2器 கட்டி வந்ததால், செலவுக்குக் கட்டிவரவில்லை
ஒருவர் சராசரி வருமானம் உள்ளவர் அவருடைய மகனுக்கு முதுகில் கட்டி உண்டாகி, அறுவை மருத்துவம் நடைபெற்றிருந்தது.
அந்த நண்பரைக் காணச் சென்றார் புலவர் ஒருவர். அவரிடம் நடந்ததைக் கூறி, செலவு அதிக மாகிவிட்டது. அதைச் சரிப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாகக் கூறினார் அவர்,
அதைக் கேட்டு ىigتمنrستا لان ب புலவர், “உங்கள் மகனுக்குக் கட்டி வந்திருக்கிறது. உங்கள் செலவுக்குக் கட்டிவரவில்லை; என்ன செய்யலாம்?" என்றார்.
29 பாலை விரும்பாதவர் காரைக்குடியில், ஆண்டுதோறும் கம்பன் விழா சிறப்பாக நடைபெறும். -
பல பகுதிகளிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் வந்து, விழாவில் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அவர்களில் ஒருவர் துரத்துக்குடி வழக்கறிஞரும்,
அறிஞருமான பால் நாடார் சொற்பொழிவு நிகழ்த் தினார். - ; : ... : : -o
இரவு உணவுக்குப் பின், பால் நாடாரிடம், பால் அருந்துகிறீர்களா? எனக் கேட்டார் ஒருவர்.