பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

முல்லை பிஎல். முத்தையா 57

"இன்னும் கலப்பையா? என்று கூறி விழித் தார், இரண்டாவது புலவர். 3.

சமையற் கலன்கள் நிறைந்த பை கலன்கள் நிறைந்த பை கலப்பையல்லவா? என்று உறுதிப் படுத்தினார் முதல் புலவர்.

(கலப்பை என்பதை, உழுபடை' என்று

மட்டுமே எண்ணினார் இரண்டாவது புலவர்.)

5ア

வயிற்றை நிரப்பலாம்

இரண்டு புலவர்கள் ஒருநாள் வயல்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.

அவர்களில் ஒருவர் தட்டார் இனத்தவர்; மற்றவர் சாணார் இனத்தவர்.

s தட்டாரப் .ുഖങ്ങr് கேலி செய்ய நினைத்து, 'இந்த ஆண்டு, தட்டான் பயிர் நன்கு விளைந் துள்ளது' என்று கூறிச் சிரித்தார் சாணார் புலவர்.

சாணார் பு ல வ ரி ன் கிண்டலை உணர்ந்த தட்டாரப் புலவர். o

'தட்டான் பயிர் நன்கு விளைந்திருந்தால் சாண்கும்பியை நன்றாக நிரப்பலாம்’ என்றார்.

(சாண்கும்பி-சாண்வயிறு சாணார் வயிறு: என்று பொருளாகும்.) - .

பு.--4