பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5233 இலங்கா ராச்சியத்தைக் கனக்குத் தனியுரிமையாத் தக்து சன்னைப் பெரிய செல்வன் ஆக்க அமைந்துள்ளவனைச் செல்வ! மான இயல்பாகவே இவன் ஈங்கு அழைக்க நேர்ந்தான். பின்னே விளையும் விளைவுகளைத் தெளிவாக்கி முன்னதாக, மொழிகள் ஒளி விசி வருவது இவ்விர காவியத்தின் நீர்மையாப் யாண்டும் விரிந்து திகழ்கிறது.) விழுமிய செல்வன் ஆன உன் வாயிலிருந்து வழுவான வறிய சொல் வாலாகாது ஐயனே என அமைதியாக இம் மெய்யன் விரைந்து கூறியிருக்கிருன். பிழை திருத்தியது. பிழை படாத பெரிய வீரனைப் பிழை படப் பேசலாகாது அன்று பேசினவன் பிழை என்று கண்ட அந்தக் காட்சியே பிழை பாடுடையது எனப் பிழையின்மையைத் தெளிவாக்க நேர்ந்தான். தக்க காணரங்களைத் தகவோடு காட்டினன். தனது விரப்பகழியால் விளித்து கிடப்பவன் யாராலும் வெல்ல முடியாத வெற்றி வீரன் என்பதை இக் கொற்றக் குரி ல்ெ கூர்ந்து ஒர்ந்து கொள்ளச் சில குறிப்புகளை அவன் விரித்து கின் முன். உள்ளப் பரிவுகள் உரைகளில் நீண்டு வந்தன. "ஆண்டவா! ஈண்டு மாண்டு கிடக்கிற வெற்றி விரனே நீங், கள் சரியாத் தெரிந்து கொள்ள வில்லையே! என்று என் உள்ளம் வருந்துகிறது; கார்த்த வீரியனும், வாலியும் முன்னர் இவனை வென்றதாகச் சொல்வது விபரீத முடையது; அது தெய்வ முனி வர்களுடைய சாபத்தால் விளைந்த ஆபத்தே; அதனைத் தோல்வி ண ன்று சொல்லலாகாது; வெள்ளியங்கிரியை அள்ளி எடுத்து மேலே விசைத்து அசைத்துக் குலுக்கியதே அதிசய வெற்றி: ஈசனும் இவனுடைய வாசியை வியக்து மகிழ்ந்து முக்கோடி வாழ்நாளும் திக்கோடி வெல்ல வல்ல செயவாளும் அருளிச் சீர் பல செய்துள்ளான். தன்னேடு போராட வல்லவர் அகில உல மங்களிலும் யாரேனும் இருக்கால் நேரே வந்து போராடலாம். வன்று விர வாதம் கூறி யாண்டு சென்று யாரும் எதிரில்லாமல் நிக்கு வி ச ய ம் செய்து செய விருது பெற்று மீண்டு வந்துள் ளான்; அவ்வாறு வருங்கால் எட்டுக் திசைகளிலும் சிருட்டி முதல் இசைபெற்று அசைவில் ஆண்மையோடு அதிசயமாப் 655