பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5258 கம்பன் கலை நிலை அனந்த நூ ருயிரம் அரக்கர் மங்கையர் பு:ஆனந்தபூங் குழல்விரித்து அரம் அறும் பூசலார் இனங்தொடர்ந் துடன் வர எய்தி ளைரோ கினேந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சிள்ை. இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன்னுயிர் புரக்குநன் குலத்துவந்து ஒருவன் பூண்டது.ஒர் பரக்கழி யாமெனப் பரந்து நீண்டதால் அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஒதையே. நூபுரம் புலம்பிடச் சிலம்பு கொங் தழக் கோபுரம் தொறும்புறங் குறுகி ர்ை சிலர்: ஆபுரங் தான்பகை அற்ற தாம்என மாபுரங் தவிரவிண் வழிச் சென்ருர் சிலர். அழைப்பொலி முழக்கென அலங்க மின்னிடை குழைப்பொலி கல்லணிக் குலங்கள் வில்லிட உழைப்பொலி உண்கணிர்த் தாரை மீஆதுக மழைப்பொரும் குலமென வீழ்ந்து மாழ்கினர். தலைமிசைத் தாங்கிய காத்தர்; தாரைர்ே முலைமிசைத் துாங்கிய முகத்தர் மொய்த் துவங்கு அலைமிசைக் கடலின்விழ் அன்னம் போல் அவன் மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து மாழ்கினர். தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் எழுவிய புயங்களும் மார்பும் எங்கனும குழுவினர் முறைமுறை கூஅறு கூ-அறுகொண்டு அழுதனர் அயர்த்தனர் அரக்கி மார்களே. வருத்தம் ஏதெனின் அது புலவி வைகலும் பொருத்தமே வாழ்வெனப் பொழுது போக்குவார் ஒருத்தர்மேல் ஒருத்தர்வீழ்ந்து உயிரிற் புல்லிர்ை திருத்தமே என அவன் சிகரத் தோள்கள்மேல். இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் மயக்கலில் சித்தியர் விஞ்சை மங்கையர் முயக்கியல் முறைகெட முயங்கி ர்ைகள்,தம் துயக்கிலா அன்புமூண்டு எவரும் சோரவே. அறந்தொலைவுற மனத்து அடைத்த சீதையை மறந்திலை யோஇனும் எமக்குன் வாய்மலர் 1] 2] 3] 4] 5] 6] 7] 8]