பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5,262 கம்பன் கலை நிலை மையையும் செவ்விதாத் தெரிய கின்றது). யிர் இல்லாத மலை களும் உருகி அழுதன. என்ற தல்ை அவளது இனிய இயல்பினை யும் துயரின் ெக ச டி ய பரிவையும் கூர்ந்து ஒர்க்க தேர்ந்து கொள்கிருேம். உத்தமபத்தினி.ஆதலால் உலகம் உருக சேர்ந்தது. பன்னிப் புலம்பியது. அன்னேயோ அன்னேயோ ஆகொடியேற்கு அடுத்தவாறு அரக்கர் வேந்தன் பின்னேயோ இறப்பதுமுன் பிடித்திருந்த கருத்ததுவும் பிடித்திலேைே முன்னேயே விழுந்ததுவும் முடித்தலையோ படித்தலைய முகம்காட் டாயோ? என்னேயோ என்னேயோ இராவணனர் முடிந்தபரிசு இதுவோ பாவம்! (1) வெள்ளருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள் இருக்கும் இடனின்றி உயிரிருக்கும் இடடிை இழைத்த வாருே? கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி. (2) ஆரம்போர் திருமார்பை அகன் முழைகள் எனத்திறந்திவ் வுலகுக்கு அப்பால் துாரம்போ யின ஒருவன் சிலேதுரந்த சரங்களே போரில் தோற்றும் விரம்போய் உரங்குறைந்து வரங்குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் ஒரம்போ உயிர்பருகிற்று இராவணனே மானுடனர் ஊற்றம் ஈதோ (5) காந்தையருக்கு அணியனேய சானகியார் பேரழகும் அவர்தம் கற்பும் எந்துபுயத்து இராவணனர் காதலும் அச் சூர்ப்பாகை இழந்த மூக்கும்