$280 கம்பன் கலை நிலை னக்கிணிவு அன்று ஒருங்கே ஒழிக்க ப்ோயக ஆதலால் இவ் வா. வாப்விட்டு கொந்து வயிறெரிக்க புல்ம்பினுள். வரம் என்னும் பாற்கடல் என்ற த இராவணன் பெற்றிருக்க பெருமகிமைகளை எல்லாம் கருதி வந்த த. எல்லையில்லாதபடி விரித் து பரந்திருந்த வல்லமைகள் யாவும் ஒல்லையில் அழிந்து ஒழிக்கனவே என்று உள்ளம் எங்கி யிருக்கலை உரையில் ஒர்ந்து கொள்ளுகிருேம் பிசை = மோர்க்க ளி. எவ்வளவு பால் கிறைக் திருக்காலும் ஒரு துளி பிரை உள்னே விழுந்தால் அவ்வளவும் கிலை திரிந்து திரைந்துவிடும்; பாலாழியினும் மேலாக எல்லா கலங்களும் நிறைந்திருந்த இராவணன் சீதை புகவே யாவும் இழித் துபோக அவமே அழிக் த போனன். - அழிவு நிலையை எளிதே தெளிவா அறிய # ... &ll E. LIT வந்தது. "சிறிய ঙ্গত பிரையால் பெரிய பாற்கடல் கில திரிக்க கபோல் சீதையால் நெடிய கிருகர் குலம் அடியோடு காசமாயது. சீரிய பாலின் வேலை சிறுபிரை தெளித்தது என அனுமான் இலங்கையுள் புகுக்கமைக்கு இன்னவாறு *முன்னமும் מהה5/הם -ם Lח குறித்திருக்கிரு.ர். கவி அங்கே உரைக் ககை இங்கே மண்டோகரி வாப் மூலமா இக்கவாறு நன்கு வலியுறுத்தினர். பாலைக் காய்க் சிப் பிரையிட்டு வைத் துக் காலையில் கயிர் கடைவது மகளிர் செயல் ஆதலால் அக்க இயல்பு இந்தக் குல அரசி வாயிலா இன்
- * o
னவாறு ஈண்டு நன்னயமாய் உலகறிய வந்தது. - - * ** = " " - . * . பெருமை பார்ப்பேன் அறிந்தேனே? தான் முன்னம் பார்த்திருக்க பார்வையும், இப்பொழுத அறிக் கள்ள அறிவும் இன்னவாறு இங்கே அறியவந்தன. எல்லை யில்லாத செல்வம், அளவிடலரிய அதிகார ஆற்றல், தெய்வீக Lго тбит балл பலங்கள் முகலிய உயர் கலங்கள் ஒருங்கே பெருகி ஒளி மிகுக்க ண்ேடு கின்ற இலங்கை வேக்கன் வாழ்வு என்றும் 'யாதம் கல்க்காக நித்திய நிலையுடைய த எ ன்று உறுதியா உள் ளேம் கருதி உவந் து வந்த ள்ளவள் ஆகலால் அன்று கொழுநன் அழிய சேர்க்கதை நேரே தெரியவே தன் நிலைமையை கொந்து மறுகிப் புலம்பினுள் மறக்கம் ருக்கமாய் நீண்டது. r
- இங் நூல் பக்கம் 2858 வரி 26 பார்க்க.