பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 5331 கிடந்த சடாயு சீதையின் கம்பு கிலையைக் குறித்து இபபடி மு ன்மையாக் கருதி உறுதி பூண்டு உள்ளம் தேறி யிருக்கிருன். கற்பு களிநடம் புரியக் கண்டேன் என்று சீதையைக் கண்டு வங்க அனுமான் இராமனிடம் .இவ்வாறு * கூறியிருக்கிான். இந்த உத்தமியால் கற்பு எத்தகைய எழில் பெற.றளளக வன்பதை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம்).கிம்பை ஒர் அ/ம்புகப் பெண் ஆக்கி அந்த அழகிக்கு அழகு செய்யும் விழு மிய நீர்மையள் என விளக்க நேர்ந்தமையால் கற்பினுக்கு அணி பன்ருர்) கற்பு இவளால் உலகம் புகழ ஒளிபெற்றுள்ளது; அவ் அண்மையும் பெண்மையும் ஈண்டு துண்மையா உணர வந்தன. பொற்பினுக்கு ஆணி என்றது உருவ அழகின் உயர்வு தெரிய. அமிழ்தின் வந்த அமிழ்து; அறத்தின் தாய். தன்னை உண்டவரின் உயிர் கழையச் செய்வது அமிழ்து வன நேர்ந்தது; (கண்டவரும் கருதினவரும் கழி பேருவகை கொள்ளும்படி பெருங்குனங்களும் பேரெழிலும் பெருகியுள்ள சமையால் பிராட்டி அமிழ்தின் வந்த அமிழ்து GT (T கின்ருள்)பாம் கடலில் தோன்றிய அமிழ்தோடு பிறந்த திருவின் அவதாரமும் இதில் கெரிய வந்தது. அருமை இனிமைகள் பெருமைகளாயின அமிர்து, அமுது, அமிழ்து என்னும் இம்மூன்று மொழிகளும் ፵go) பொருளையே குறித்து வந்துள்ளன; ஆயினும் நுண்ணிய வேறுபாடுகளுடையன. எண்ணி உணர இயைந்தன. அமிர்து = மரணத்தை நீக்கி அருளுவது. அமுது = முதுமையைப் போக்கி யுதவுவது. அமிழ்து= உயிரை இனிது வாழச் செய்வது, இனிய உயிர் அமிழ்தினும் உயர் அமிழ்தாப்ச் சானகி ஒளி செப்துள்ள மை தெளிய வந்தது. கரும நீர்மைகள் சுரக்து புண் மணிய நிலையமாப்ப் பொலிந்திருக்கலால் அறத்தின் தாய் என்ருர். காவியநாயகியின் சீவிய நீர்மையை ஒவிய வுருவமாக் கவி சுவை யாக உணர்த்தி வருவது உவகையை விளேத்து வருகிறது. வேணியை அரம்பை மெல்ல சுகிர்த்து விட்டாள். _

  • இந் நூல் பக்கம் 3347 வரி 27 பார்க்க.