பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5335 இராமன் கடிந்து மொழிந்தது. தன் பால் விரைந்து வந்து அம்மை வருவதை ஆவலோடு சொல்ல நேர்ந்த வீடணனை இராமன் உள்ளம் கடுத்து கோக்கி குன். உரிமையோடு காண வந்த மகளிரைக் கொடுமையாக அடித்து விலக்கியது கொடிய பிழை; எவ்வழியும் யாருக்கும் இதமே செய்யவுரிய நீ ஈண்டு இவ்வாறு செய்யலாகாது. கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால் நெடுந்திசைத் தேவரும் கின்ற யாவரும் அடைந்தனர் உவகையின் அடைகின் ருர்களேக் கடிந்திட யார்சொர்ை? கருது அால் வலாய்! இவ்விரன் வீடணனை இவ்வாறு கடிந்திருக்கிருன். தனது அருமை மனைவி தன்னைக் காண வருகிருள் என்று அரிய செய்தி யைப் பிரியமாய்ச் சொல்ல வந்தவனே இவ்வாறு எள்ளி இகழ்ச் துள்ளமையால் இவ் வள்ளலுடைய உள்ள நிலைகளையும் உயர் பெருந்தகவுகளையும் ஒருவாறு நாம்யூகித்துணர்ந்துகொள்கிருேம். 'யாரிடமும் அன்பும் ஆகாவும் காட்டிப் பண்போடு ஒழுக வேண்டும்; மரியாதையும் மதிப்பும் எவ்வழியும் செய்ய வுரிய மங்கையர்பால் இங்கே வெவ்விய துயரங்களே விளேத்திருப்பது மிகவும் அருவருத்து வெறுக்கத்தக்கது; உனது அ. தி க ச ர ஆற்றல்களின் பெருமிதங்களை கினைந்து உன்னைச் சார்ந்துள்ள கிருதர்கள் உள்ளம் செருக்கி இங்கனம் இன்னல் இழைக்க நேர்ந்தனர்; இனிமேல் இ ல் வ | ற செய்யாதபடி அடக்கி ஆளுக' என அறிவு கூறி அருள் புரிந்தான். மேலும் சில பொருள் மொழிகளைத் தெருளுற அருளோடு உரைத்தான். பரசுடைக் கடவுள் கேமிப் பண்ணவன் பதுமத்து அண்ணல் அரசுடைத் தெரிவை மாரை இன்றியே அமைவது உண்டோ? கரைசெயற்கு அரிய தேவர் ஏனே யோர் கலந்து காண்பான் விரசுறின் விலக்கு வாரோ வேறுளார்க்கு என்கொல் விர! ஆகல ான் அரக்கர் கோவே! அடுப்பதன் அறு உனக்கும் இன்னே சா துகை மாங்தர் தம்மைத் தடுப்பதுஎன்று அருளிச் செங்கண் வகா யகன்தான் கிற்ப வெய்துயிர்த்து அலக்கண் எய்திக் ('காதிலா மனனும் மெய்யும் குலேந்தனன் குணங்கள்அாயோன். அரக்கர் கோவே' என்ற த இாக்கம் அம்ம இருக்கலாகாக்