பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5339 மதிப்பாளா? எள்ளியே இகழ்வாள் என்று இலங்கை வேந்தன் அங்கே கலங்கி கின்ருன்; அந்தக் காட்சி ஈண்டுக் காண நேர்ந்த மையால் காட்டி என்று கூட்டி மொழிந்தாள். அரிய வெற்றிக் கோலம் உரியவளுக் குப் பெரிய வியப்புகளை விளைத்து கின்றது. என் கணவன் என்றதில் உழுவலன்பும் உள்ளப் பரிவும் கிழமைப் பாசமும் கெழுமி யுள்ளன. நீண்ட காலம் பிரிக்க வருக்தி யிருந்தவள் கேரே கண்டு மகிழ வந்துள்ளமையால் ஆவ. ஆர்வமொழி மேவி வந்தது. கன் கண்ணிலும் எண்ணிலும் זהה: "לונהש கருதி யுருகி யிருந்த புண்ணிய மூர்த்தியைக் காண சேர்ந்தமை யால் இப்புனிதவதி பேரானந்தம் பூண நேர்ந்தாள். என் கண் அவன் எனப் பிரித்து நோக்கின் என்னுடைய கண் அந்தக் கண்ணன் என்று காணலாகும். எண்ணு கன எண்ணி யுணரு மாறு இனிய மொழிகள் தனியே இசைக்து திகழ்கின்றன. என் குலமும் காட்டி. தான் பிறக்க சனக குலம் சிறந்த மேன்மையுடையதாய உயர்ந்து ஒளிமிகுந்து விளங்கும்படி அனுமான் காட்டியுள்ளான் என்று சானகி இங்கனம் காட்டியிருக்கிருள்)பழியோடு அழிய நேர்க்க கன்னே அழியாமல் பாதுகாத்து விழுமிய மேன்மைகளை விளேத்துள்ளமையால் அக்க உபகாரியை இந்த உத்தமி இவ்வாறு வியந்து புகழ்ந்தாள். புகழ்ச்சி உணர்ச்சி மிகுந்து வந்துளது. என்குலம் எனக்குத் தந்தாள் எனச் சீதையை இராமன் ைகிரே அனுமான் முன்னம் புகழ்ந்து துதித்தான். என்குலம் எனக்குத் தந்தான் என அனுமானே இக்குலமகள் இங்கே குறித் நிருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது.) ஈடு செய்ய முடியாத பேருபகாரத்தை அவன் செய்துள்ளமையால் அதனை உணர்ந்து உள்ளம் உருகிக் தனக்குள்ளேயே உரையாடி யிருக்கிருள். இஞ் ஞாலமும் காட்டிய கவி. சீதை உயிரோடு இருக்கிருள் என்று இராமநாதனிடம் கூறி உள்ளக்கைத் தேற்றி இலங்கை மேல் படைஎழுச்சி செய்யும்படி காண்டிக் கொடியவர்களே அடியோடு அழித்த இவ்வுலகத்தை ப்யச் செய்த தெய்வீக மேகை என அனுமானைச் சீதை இங்க மாம் கருதியிருக்கிருள் உள்ளம் கருதியது உரையில் வக்கது.