பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5390 கம்பன் கலை நிலை தன் உருக்கொடு துடைத்திமற் றிது தனி அருக்கன் முன் உருக்கொடு பகல்செய்யும் தரத்தது முதலோய்! [12] திருக்கு வான்மவி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத் தருக்கு மாய்வுறத் தானவர் அரக்கர் வெஞ்சமரில் இரிக்க மாழ்கி கொந்து எனப்புகல் யாம்புக இயையாக் கருக்கு ளாய்வந்து தோற்றுதி ஈங்கிது கடனே? [13] ஓங்கா ரப்பொருள் தேருவார் தாம் உன்னே உணர் வோர்; ஒக்கா ரப்பொருள் ஒன்றுணர்ந்து இருவினை யுகுப் போர் ஒங்கா ரப்பொருள் ஆமன்றென்று ஊழிசென் முஅம் ஒக்கா ரப்பொருளே பொருள் என்கிலா உறவோர். [14] இ&னயது ஆகலின் எம்மைமூன் றுலகையும் ஈன்று ம8னயின் மாட்சியை வளர்த்த எம் மோயினே வாளா முனையில் என்றது முடித்தனன் முந்துநீர் முளைத்த சி&னயின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். (15) (மீட்சி 98-112) இந்தப் பாசுரங்களை ஊன்றிப் படியுங்கள். ஆன்ம தத்து வங்கள நிறைந்து மேன்மையான பொருள்கள் விரிந்து ஞான இர்மைகள் தோய்ந்து வந்துள்ளன. ஆதலால் யாவும் கூர்ந்து ஒர்ந்து உணர்க்க கொள்ளவுரியன. கருதியுணரும் அளவு அரிய கருத்துக்கள் தெளிவாய் எவருக்கும் எளிது தெரிய வருகின்றன. படைப்புக் கடவுளான பிரமதேவன் திவ்விய நிலையில் வந்து 'கின்று இராமபிரானுடைய அவதரா மருமங்களையும் கருமங்களை யும் உரிமையோடு அவனுக்கு நினைவுறுத்தி யிருக்கிருன். வேகா வின் வித்தக மொழிகளில் தத்துவ ஒளிகள் கழுவி மிளிர்கின்றன பூத பெளதிகங்களும், பொறி புலன்களும், பாசபக்கங் களும், சிவகோடிகளின் செயல் இபல்களும், சீவிய வகைகளும், ஆதிமூல நிலைகளும் போதனை களோடு பொலிந்து வந்துள்ளன.

இராம நாயகா! உன்னே இன்னன் என்று உணர்த்த வங் தள்ள என்னை இன்னன் என்று முன்னதாகவே நீ உன்னி உணர்ந்து கொள்ள வேண்டும்; உனது புதிய மனித நிலையை மறந்து பழைய புனித நிலையைக் கருதிக் தெளிக; யாரும் அறிய. முடியாத அதிசய நிலையில் உள்ள .ே எல்லாரும் எளிதே தெரியும் படி இக்க அழகிய வுருவில் மருவி அவதரித்திருக்கிருப்; சீரிய புகழ் கிறைந்த சூரியகுலத் தோன்றலாப்க் தோன்றியுள்ளாய்;