பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5392 கம்பன் கலை நிலை களாப் மூவர் அமைந்துள்ளனர். இவர் தேவதேவர் எனச்சிறந்து கிற்கின்றனர்; திரிமூர்த்தி களாப் உயர்ந்துள்ள இவருள் நீ ஒரு வனே மருமமாய் மருவியிருக்தி கருமங்கள் புரிக் து வருகிருப்; பிரமகுய் இருந்து படைக்கின்ருய்; மாலாய் கின்று காக்கின்ரும்: சிவன் என அமர்ந்து அழிக்கின்ருப். வெளிக்கு முத்தேவராய் விளக்கிக் காட்டி உள்ளே ஒருவனப் கின்று நீ ஆட்டி வருவதை யாரும் அறியார். எவரும்எதும் தெரியாதபடி யாவும் மாயாவினே கமா ஆட்டி நீ ஆடல் புரிந்து வருதலால் மாயக்கூத்தன் என்.று உன்னைப் பாடநேர்ந்தனர். உனக்கு வாய்ந்துள்ள ஆயிரம் பேர் களும் பூரணமான காரணம் தோய்க்கே வந்துள்ளன. அரிய செல்வங்களாலும் இனிய போகங்களாலும் உள்ளம் களித்துக் தேவர் செருக்கடைய நேர்ந்த போது அரக்கர்களையும் அசுரர் களையும் வெள்ளமா விடுத்து அமர ரை அழித்த ஒழிக்கின்ருப்; அவர் அலறி அழுத வக்க அடிபணிக்க கொழுக பொழுது உ ள ம் மிக இரங்கி கிருகரையும் தானவரையும் பொருது அடி யோடு நிலைகுலைத்து ஒழிக்கின்ருய்; உனது மாயவேலைகள் மரும வேலைகளாய் விரிந்து பரந்து யாண்டும் எல்லை கடந்து கிம்கின் றன. உனது.அருள் உரிமையாய் அமைந்தால் அன்றி மருள் நீங்கி எவரும் உய்ய முடியாது; வையம் வானம் முதலிய உலகங்கள் யாவும் காத்து அளிக்கும் கருணைக் கடவுள் ஆகிய நீ இங்கே பெரிய கொடுமை செய்ய மூண்டது பாண்டும் அரிய துயரமாப் நீண்டது. உன்னுடைய அம்புக நிலைகளுக்கு எல்லாம் உரிய த&ணயாய் எப்பொழுதும் அருகே மருவியுள்ள திருவே சனகன் மகளாய்த் தோன்றி ஈண்டும் உனக்கு உரிமை யோடு உதவி புரிய உடன் தொடர்ந்து வங்கள் ளாள். என்னேப் பெற்றதாயாப், அகில வுலகங்களுக்கும் உற்ற மாகாவாப் ஒளி மிகுந்திருக்கின்ற இந்தக் கற்பாசியை இங்கே கீ கடுமையா வைதது மிகவும் கொடுமை; பெண் இனம் பெருமையுற இம்மண்ணில் வக்க அவ தரித்த புனித வதியின் உள்ளம் உவந்து மகிழும் படி உரிமை யோடு இனிமை செப்து அருளுக; அன்பான அந்த ஆகரவால் அகிலமும் இன்பம் அடையும்; உண்மையை உணர்ந்த நன்மை புரிக' என இன்னவாறு அயன் சயனேடு பேசி கி.முத்தின்ை. இராம உன்னே ஒரு மனிதன் என ே உன்னலை.