பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5394 கம்பன் கலை நிலை ஆகவே ஐஅஞ்சு ஆகிய தத்துவம் மேல் கின்றவன் என இறைவனே க் தத்துவ ஞானிகள் ததிக்க நேர்ந்தனர். துதி மொழிகள் மதி கலங்கள் சுரந்த தாய வாய்மைகள் தோய்ந்து வந்துள்ளன. மாஅ யோயே! மாஅ யோயே! மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மா.அ. யோயே! தீவளி விசும்பு நிலன் ர்ே ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் அருள் குடை யாக அறம் கோல்ஆக இருகிழல் படாமை மூவே ழ் உலகமும் ஒருகிழல் ஆக்கிய ஏமத்தை பரிபாடல், 8) திருமால் உலகங்களை ஆக்கி அருளிக் காத்து வருகிற கிலேயைத் தத்துவ நோக்கோடு வித்தக விநயமா இது குறித்துள்ளது. ஒலிமுதல் ஆய ஐந்தும் ஓங்கிய பூதம் ஐந்தும் மலியும் இங்கியங்கள் பத்தும் மனமுதல் நான்கும் ஆக நலமிகு நான்கா ருகும் நவையறு காலத் தோடும் இலகிய தத்துவங்கள் இயைந்திடும் ஐயைக்து என்றே. (1) மதியொடு வாக்குக்கு எட்டா மாயவன் அருளி ேைன துதியுறு மாயை தன்னில் தோன்றிய மகானி னின்று விதியுறு குணங்கள் மூன்று மேவி மூன்று என்ன ச் சேர்ந்து கதியுறும் அகங்கா ரங் தான் கவினவங்து உதித்த தன்றே. (2) (பாகவதம், 3, 8) தத்துவ நிலைகளைக் குறித்துக் கபிலர் இவ்வாறு உரைத் திருக்கிருர். தத்தவங்கள் ஐ ஐந்து என இவரும் குறித்தளார். அகில உலகங்களுக்கும் சகல உயிரினங்களுக்கும் தலைமை யான இறைவன் ஒருவன் உளன்; அவன் இயக்க யாவும் இயங்கி வருகின்றன; அக்க ஆதி மூல முதலே மூன்று கிளேக ளாப் கின்று அயன் அரி அரன் எனப் பெயர்களை மருவிச் சிருட்டி கிதி சங்காரங்களைச் செய்து அருளுகிறது. அதனுடைய செயல் இயல்கள் அதிசய நிலையின; யாரும் அளவிட லரியன. அருக்கன் பகல் செயும் தரத்தது. ஒரே சூரியன் காலை, உச்சி, மாலை என மருவி நின்று ஒளி செப்து வருதல் போல் ரே கடவுள் படைக்கும் பொழுது கு ஒ | ෆ ᏩHᎮ