பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5419 களாய்க் காட்சிகள் காவே அக்கப் புட்பகம் ஒ ர் அம்புத அண்டமாய்ப் பொலிந்து அதிசய நிலையமாப் விளங்கியது. எழுபது வெள்ளத் தோரும் இரவிகான் முளையும் எண்ணின் வழுவிலா இலங்கை வேந்தும் வான்பெரும் படையும் குழத் கழுவுசீர் இளைய கோவும் சனகன்மா மயிலும் போற்ற விழுமிய குணத்து வீரன் விளங்கினன் விமானத் தும்பர். (1) அண்டமே போன்றது. ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர் எண்டரும் குணங்கள் இன்றி முதலிடை ஈறு இன்ருகிப் பண்டைநான் மறைக்கும் எட்டாப் பாஞ்சுடர் பொலிவதேபோல் புண்டரீகக்கண் வென்றிப் புரவலன் பொலிங்தான் மன்னே" (2) தேனுடை அலங்கல் மோலிச் செங்கதிர்ச் செல்வன் சேயும் மீனுடை அகழி வேலே இலங்கையர் வேந்தும் வெற்றித் தானேயும் பிறரும் மற்றைப் படைப்பெருங் தலைவர் தாமும் மானுட வடிவம் கொண்டார் வள்ளல்தன் வாய்மைதன்குல். (3) இராமநாதன் விமானத்தில் ஏறியிருந்த அதிசய அழகுகளே மதிகெளிய இவை விளக்கியுள்ளன. எழுபது வெள்ளம் சேனை களும் சுக்கிரீவன் வீடணன் முதலிய துணைவர்களும் உளம் மிக மகிழ்ந்து குழ இடையே அமைந்திருக்க அழகிய அரியணையில் ைேதயோடு இராமன் அமர்ந்திருந்தான். இளைய பெருமாள் உழுவலன்போடு அருகே கின்று நிலவினன். அக்க நிலைமையும் ர்ேமையும் உலக உயிர்களுக்குத் தலைமையான பண்பாடுகளே உணாத்தி அரிய பல தகைமைகளை விளக்க விளங்கின. எவ்வழியும் புதிய எழில்களோடு பொலிக்க விளங்கிய புட் பக விமானத்தில் இராமன் அமர்ந்திருக்த காட்சி அற்புத கிலே யில் துலங்கித் தனிமுதல் தலைமையாய் இலங்கியது. --- ஐயன் புட்பகம் அண்டமே போன்றது. பிரயாணத்துக்கு அமைந்திருக்த விமானத்தை இந்தவாறு உவமானத்தால் விளக்கி யிருக்கிருர். உருவத்தில் ஒரு வான ஊர்திபோல் மருவி யிருந்தாலும் அரிய பல அதிசய நீர்மைகள் பெருகி நின்றமையால் அதனை இங்ங்னம் ததிசெப்து துலக்கி ஞர். கருதிய காட்சிகள் மாட்சிகளாய்க் கண்கள் காணவங்தன் வேகோடிகளைக் காக்கின்ற தேவதேவன் அந்த உயிரினங்