பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 7. இ ரா ம ன் g- 5469 இவ்வாறு நழுவிப் பேசியிருக்கிருன். இது எத்தனே வியப்பு . எவ்வளவு நிலைl எத்தனை பரவசம் உய்த்த உணர வேண்டும். -அழகிலும் அறிவிலும் சீலத்திலும் வீரத்திலும் நீர்மையிலும் ர்ேமையிலும் கிலைமையிலும் கலைமையிலும் யாரும் யாண்டும் பாதும் கிகர் இல்லாதவன் என்று நீண்ட போன்போடு இரா மன எண்ணித் துதித்து எவ்வழியும் திவ்விய மூர்த்தி என்.று ஏத்திப் போற்றி வந்தவன் ஈண்டு இங்கனம் மாறியிருக்கிருன். ஆயிரம் இராமர்களை ஒருங்கே சேர்த்து நேரே கி.முத்தின லும் பரதன் ஒருவனுக்கு ஈடு ஆகார் என ஈடு காட்டி அவனது ஈடின்மையைப் பாடியிருப்பது உலகம் என்றும் காடி அறிய கின்றது. இங்கே ஆயிரம் என்ற து அளவின் ஒர் உளவு தெரிய. அளவிடலரிய இராமர்களை இது அளந்து கொள்ள வங்தது. கேழ் என்னும் சொல் ஒப்பு, ஒளி, நிறம் முதலிய பொருள் களை உணர்த்திவரும். கின் புகழ் ஒளி இராமனுடைய புகழி னும் ஆயிரம் மடங்கு அதிகம் எனவும் இது தெரிய கின்றது. பர தனப் போல் இப்படி ஒரு கம்பி கிடைத்தால் இராமனைப்போல் பல்லாயிரம் தமையன்மார்கள் உள்ளம் உருகி உரிமை கொண் டாட வருவர். முன்னேன் பின்னேன் என அண்ணன் தம்பி களுக்கு இன்னவாறு பேர் அமைந்துள்ளன. அக்க அமைதி யாளருள் இந்த இளையவன் அ தி ச ய முதன்மை அடைக் துள்ளான். அரிய தம்பி பெரிய நம்பியினும் பெரியனுயின்ை. பரதன் இராமனைத் தன் உயிரினும் உயர்வாகக் கருதி உருகி வருகிருன். அந்த அரிய தம்பியும், உரிய அண்ணனும் பெரிய சோதனைகளா ஈண்டு உரிமையோடு எண்ண வந்துள்ளனர். இருவரையும் எண்ணி நோக்கி உலகம் காணக் குகன் காட் டியிருக்கும் காட்சி நிலையான சாட்சியாப் ஈண்டு மாட்சியோடு நிலவி நிற்கிறது. தக்கவன் உரை தகவு தோய்ந்து வந்தது. இரவும் பகலும் இடையருத இராமனேயே கருதி உருகி வருகிற குகன் அக்கோமகன் பால் பேரன்புடையகுப்ப் பெருக் தவ நிலையில் உள்ளமும் உயிரும் வாடிவந்த கம்பியைக் கண்ட தும் அதிசய பரவசனப்த் துதிசெய்ய விரைந்தான்; ஆகவே இவ்வாறு பேரார்வத் தோடு நேரே பேச சேர்ந்தான்.